மண்ணை அள்ளி தின்றிருந்தேன் , ஒரு போதும் பசிதத்தில்லை;
எப்போதும் அழுக்காய்தான் இருந்தேன், எவரும் பொறுப்படுத்தவில்லை;
பொழுதெல்லாம் தூங்கினேன்,எனக்காய் எல்லோரும் அமைதி காத்தார்கள்;
அடம்பிடித்தேன், கேட்டதெல்லாம் கிடைத்தது;
இன்னுமொரு ஜன்மம் வேண்டும் நான் குழந்தையாக மட்டுமே இருப்பதானால்!!
எப்போதும் அழுக்காய்தான் இருந்தேன், எவரும் பொறுப்படுத்தவில்லை;
பொழுதெல்லாம் தூங்கினேன்,எனக்காய் எல்லோரும் அமைதி காத்தார்கள்;
அடம்பிடித்தேன், கேட்டதெல்லாம் கிடைத்தது;
இன்னுமொரு ஜன்மம் வேண்டும் நான் குழந்தையாக மட்டுமே இருப்பதானால்!!
No comments:
Post a Comment