தலை கலைந்து , புழிதி வாரி இறைத்து,
சகதியில் உழன்று , காலில் முள் தைத்த போது ,
நண்பன் தன் எச்சில் தொட்டு உடனே மருந்திடுவன்
நாள் எல்லாம் சுற்றி திரிந்த போதும் ,
அழகாய் தலை சீவி, AC வண்டியில் பயணம் செய்து
நாள் எல்லாம் சொகுசாய் வாழந்தாலும் ,
மனது மட்டும் கலைந்தே கிடக்கிறது,
சகதியில் உழன்று , காலில் முள் தைத்த போது ,
நண்பன் தன் எச்சில் தொட்டு உடனே மருந்திடுவன்
நாள் எல்லாம் சுற்றி திரிந்த போதும் ,
உடம்பு களைத்திருந்தது, மனசு
மட்டும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது ,
அழகாய் தலை சீவி, AC வண்டியில் பயணம் செய்து
நாள் எல்லாம் சொகுசாய் வாழந்தாலும் ,
ஏனோ சீர் செய்வர் யாரும் இல்லை.